×

பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வி.களத்தூரில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் மறியல் செய்த நிலையில் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

The post பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..!! appeared first on Dinakaran.

Tags : Perambalur ,V.Kalathur ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...